கல்கி
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
-
பொன்னியின் செல்வன்(வண்ண ஓவியங்களுடன்)
₹3,000.00Offer price:விலை Rs.2800 (Rs.2500+(TDR 3.5%)88+18%GST)16+Postal charges)
இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
Rs.2650க்கு வாங்கவேண்டுமென்றால் கீழ்கண்ட sixthsense வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பவேண்டும்.
A/c no.1287261010276 Canara bank Branch: St.Mary's Road
IFSC no. CNRB0001287
எடை: 5940 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்: 2440 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.3333 SKU:978-81-93366-90-5 ஆசிரியர்:கல்கி
Learn More